தொழிற்பிரிவுகள்

பிட்டர்(FITTER), மோட்டார் வாகன மெக்கானிசம் & மெயின்டனன்ஸ், ஆட்டோமொபைல் மெக்கானிக்...

Read More

அட்மிஷன் நடைபெறுகிறது

நன்கொடை இல்லாமல் மிகமிக குறைந்த கட்டணத்தில் அட்மிஷன் நடைபெறுகிறது...

Read More

கல்வி உதவித்தொகை

அனைத்து தொழிற்பிரிவு ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை இலவசமாக வழங்கப்படுகிறது.

Read More

ஐ.டி.ஐ-க்கானவிருது

மேலும் கடந்த ஆண்டின் சிறந்த ஐ.டி.ஐ-க்கானவிருது ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ-க்கு கிடைத்துள்ளது.

Read More

திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ & தொழிற்பள்ளியின் சிறப்பு

ஏழைகளின் வாழ்க்கை வளம் பெறவும் எளிய மாணவ மாணவிகளின் கல்விதரம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே திசையன்விளையில் ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ. தொழிற்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பணம் இருந்தால் மட்டுமே ஐ.டி.ஐ-யில் சேர்ந்து படிக்க முடியும் என்ற இந்தகாலகட்டத்தில் “நன்கொடை எதுவும் இல்லாமல்”குறைந்த செலவில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு, +2தேர்வில் வெற்றி தோல்வியடைந்த ஆண் பெண் இரு பாலர்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய இரண்டு ஆண்டு மற்றும் ஓராண்டு மத்திய மாநில அரசு பயிற்சிகள் நடத்தப்படுகிறது. கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

NCVT, தொழிற்பள்ளி பயிற்சிகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது...

Testimonials

  • “ கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. ”

    Deepak

  • “ கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. ”

    Sainish,

  • “ கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. ”

    Deepak,

  • “ கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. ”

    Sankar,

  • “ கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்றுதரப்படுகிறது. ”

    Steven Mitchell, John